sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நாளை எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு

/

நாளை எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு

நாளை எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு

நாளை எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு


ADDED : மார் 25, 2024 06:51 AM

Google News

ADDED : மார் 25, 2024 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர், : விருதுநகர் மாவட்டத்தில் நாளை முதல் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு நடக்கிறது. இதில் 24 ஆயிரத்து 900 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

நாளை (மார்ச் 26) முதல் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு துவங்கி ஏப். 8 வரை நடக்கிறது. விருதுநகர் கல்வி மாவட்டத்தில் இருந்து 52 மையங்களில் 10 ஆயிரத்து 719 மாணவர்களும், சிவகாசி கல்வி மாவட்டத்தில் இருந்து 62 மையங்களில் 14 ஆயிரத்து 181 மாணவர்களும் என 114 மையங்களில் 24 ஆயிரத்து 900 பேர் எழுதுகின்றனர். 5 வினாத்தாள் காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. துறை அலுவலர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள் உட்பட 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடுகின்றனர்.






      Dinamalar
      Follow us