sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தொல்லை தந்த சிறுவன் கைது

/

தொல்லை தந்த சிறுவன் கைது

தொல்லை தந்த சிறுவன் கைது

தொல்லை தந்த சிறுவன் கைது


ADDED : ஜூலை 14, 2024 02:06 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர், ஜூலை 14-

விருதுநகர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் மூன்றரை வயது சிறுமி. இவர் ஜூலை 11 இரவு 8:00 மணிக்கு எதிர் வீட்டில் விளையாடி விட்டு திண்ணையில் அமர்ந்திருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சித்தார். இதைப்பார்த்த சிறுமியின் தாய் சத்தம் போட்டதும் சிறுவன் தப்பிச்சென்றார். மகளிர் போலீசார் சிறுவனை போக்சோவில் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us