sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வேன் கவிழ்ந்து இருவர் காயம்

/

வேன் கவிழ்ந்து இருவர் காயம்

வேன் கவிழ்ந்து இருவர் காயம்

வேன் கவிழ்ந்து இருவர் காயம்


ADDED : மார் 01, 2025 04:16 AM

Google News

ADDED : மார் 01, 2025 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார் : தென்காசியை சேர்ந்தவர் சுதாகர்,50.இவரின் ஆம்னி வேனில் உறவினர்கள் சங்கர், 45. பாலகுமாரி, 29. சவுந்தரவல்லி, 40. சக்தி கவின்குமார் 18. மோனிஷ் குமார், 16.ஆகியோர் நேற்று காலையில் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு சென்று விட்டு மதியம் 1:30 மணிக்கு ஊர் திரும்பினர்.

இருக்கன்குடி அரசு ஆட்டுப்பண்ணை அருகே வேன் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

வேனை ஓட்டி வந்த சுதாகர்,சக்திகவின்குமார் படுகாயம் அடைந்தனர்.மற்றவர்கள் லேசான காயமடைந்தனர்.

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அம்மாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us