நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி துரைச்சாமிபுரம் யாதவர் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் 33.
கட்டட தொழிலாளியான இவர் வேலைக்கு போகாமல் மது அருந்தினார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இந்நிலையில் ராமகிருஷ்ணன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.---

