sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

லாரி - பஸ் மோதலில் 16 பயணியர் படுகாயம்

/

லாரி - பஸ் மோதலில் 16 பயணியர் படுகாயம்

லாரி - பஸ் மோதலில் 16 பயணியர் படுகாயம்

லாரி - பஸ் மோதலில் 16 பயணியர் படுகாயம்


ADDED : அக் 20, 2025 12:25 AM

Google News

ADDED : அக் 20, 2025 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: கன்டெய்னர் லாரியின் பின்னால் அரசு பஸ் மோதியதில், கண்டக்டர் உட்பட 17 பேர் காயம் அடைந்தனர்.

திருப்பூரில் இருந்து, 40க்கும் மேற்பட்ட பயணியருடன் நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பஸ்சை, டிரைவர் சுதர்சிங், 52, ஓட்டினார். கண்டக்டராக மனவிளை பவுல்ராஜ், 52, இருந்தார்.

விருதுநகர் மாவட்டம், சாத்துார் எட்டூர்வட்டம் டோல்கேட் அருகே நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு சென்ற பஸ், கட்டுப்பாட்டை இழந்து, கொல்லம் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரியின் பின்னால் மோதியது. இதில், பஸ்சின் முன்பகுதி முழுதும், லாரியின் பின்பகுதியும் சேதமானது.

கண்டக்டர் பவுல்ராஜ், பயணியர் 16 பேர் படுகாயமடைந்து, சாத்துார், விருதுநகர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us