sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அரசு பஸ் மோதி 2 பேர் பலி

/

அரசு பஸ் மோதி 2 பேர் பலி

அரசு பஸ் மோதி 2 பேர் பலி

அரசு பஸ் மோதி 2 பேர் பலி


ADDED : பிப் 16, 2024 02:06 AM

Google News

ADDED : பிப் 16, 2024 02:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி:விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் டூவீலரில் சென்ற பாஸ்கரன் 28, சுதாகர் 22, அரசு பஸ் மோதியதில் பலியாயினர்.

திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டி வேடநத்தத்தை சேர்ந்தவர்கள் பாஸ்கரன், சுதாகர். திருச்சுழியில் இருந்து பைக்கில் (ஹெல்மெட் அணியவில்லை) அருப்புக்கோட்டைக்கு சென்ற போது, திருச்சுழி ரோடு அருகில் அரசு பஸ்சை முந்திச் சென்ற னர். எதிரே வந்த மற்றொரு பைக் மீது மோதியதில் இருவரும் ரோட்டில் விழுந்தனர். அரசு பஸ் இருவர் மீதும் ஏறியதில் பலியாயினர்.






      Dinamalar
      Follow us