sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

2 ஆயிரத்து 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

/

2 ஆயிரத்து 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

2 ஆயிரத்து 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

2 ஆயிரத்து 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


ADDED : பிப் 16, 2024 04:40 AM

Google News

ADDED : பிப் 16, 2024 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்ட பொது விநியோகத் திட்ட பறக்கும் படை தனி தாசில்தார் ராஜ்குமார், துணை தாசில்தார் சோனையன், அலுவலர்கள்

அருப்புக்கோட்டை காந்தி நகர் பகுதியில் வாகன சோதனை செய்தனர். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு திருச்சுழியில் இருந்து அருப்புக்கோட்டைக்கு வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்ய முயன்ற போது, வாகனத்தின் டிரைவர் மற்றும் ஒருவர் தப்பி ஓடி விட்டனர்.

வாகனத்தை ஆய்வு செய்ததில் அதில் 2 ஆயிரத்து 211 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரிய வந்தது. அரிசியை அந்தப் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு நுகர்வு பொருள் வாணிபக் கழகத்தில் ஒப்படைப்பு செய்தனர்.






      Dinamalar
      Follow us