sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

24 கிலோ புகையிலை பறிமுதல்

/

24 கிலோ புகையிலை பறிமுதல்

24 கிலோ புகையிலை பறிமுதல்

24 கிலோ புகையிலை பறிமுதல்


ADDED : ஏப் 27, 2025 06:53 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் குந்தலபட்டி பஸ் ஸ்டாப் அருகே நேற்று மாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது எரிச்சநத்தத்தை சேர்ந்த மணி 32, டூவீலரில் கொண்டு சென்ற வெள்ளை நிற சாக்குப் பையை சோதனையிட்டனர்.

அதில், அரசால் தடை செய்யப்பட்ட 24.750 கிலோ எடையுள்ள கணேஷ் புகையிலை பாக்கெட்டுகள் 110 எண்ணங்களை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.13,200. ஆமத்துார் போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us