sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 குடும்பத் தகராறில் மூதாட்டி கொலை மருமகள் உட்பட 3 பேர் கைது

/

 குடும்பத் தகராறில் மூதாட்டி கொலை மருமகள் உட்பட 3 பேர் கைது

 குடும்பத் தகராறில் மூதாட்டி கொலை மருமகள் உட்பட 3 பேர் கைது

 குடும்பத் தகராறில் மூதாட்டி கொலை மருமகள் உட்பட 3 பேர் கைது


ADDED : நவ 20, 2025 04:10 AM

Google News

ADDED : நவ 20, 2025 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசி செவலுாரில் குடும்பத் தகராறில் ஏற்பட்ட சண்டையில் மூதாட்டியை கொலை செய்த மருமகள், உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி அருகே செவலுாரை சேர்ந்தவர் லட்சுமி 64. இவரது மகன் பாலமுருகனுக்கும் 39, அதே பகுதியைச் சேர்ந்த பஞ்சவர்ணம் மகள் முருகேஸ்வரிக்கும் 39, 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இரு மாதத்திற்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டதில் முருகேஸ்வரி கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். இரு நாட்களுக்கு முன்பு பாலமுருகன் அங்கே சென்று தகராறில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து ஏற்பட்ட சண்டையில் முருகேஸ்வரியின் தம்பி சங்கிலி பாண்டி 36, லட்சுமியை கட்டையால் அடித்தார். காயமடைந்த அவர் விருதுநகர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று அதிகாலையில் இறந்தார். எம்.புதுப்பட்டி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து சங்கிலி பாண்டி, பஞ்சவர்ணம், முருகேஸ்வரியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us