sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சாப்பாடு தகராறு 3 பேர் காயம்

/

சாப்பாடு தகராறு 3 பேர் காயம்

சாப்பாடு தகராறு 3 பேர் காயம்

சாப்பாடு தகராறு 3 பேர் காயம்


ADDED : பிப் 11, 2025 04:38 AM

Google News

ADDED : பிப் 11, 2025 04:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் கார்த்திக், 18. இவர் உறவினர் வீட்டு கிடா வெட்டு நிகழ்ச்சிக்காக இருக்கன்குடி வந்திருந்தார். விருந்து நடந்து கொண்டிருந்த போது இருக்கன்குடியை சேர்ந்த பாலமுருகன், மாரீஸ்வரன், ஊர்க்காவலன், சுந்தர்ராஜ், ஆகியோர் தங்களுக்கும் சாப்பாடு கேட்டு தகராறு செய்து அரிவாள் மனை, கரண்டியால் தாக்கினர்.

கார்த்திக், விக்கிரமாதித்தன், அமுல்ராஜ் ஆகியோர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் சாத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருக்கன்குடி போலீசார் பாலமுருகனை கைது செய்து மற்ற மூவரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us