sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தொழிலாளிக்கு கத்திக்குத்து 3 பேருக்கு 2 ஆண்டு சிறை

/

தொழிலாளிக்கு கத்திக்குத்து 3 பேருக்கு 2 ஆண்டு சிறை

தொழிலாளிக்கு கத்திக்குத்து 3 பேருக்கு 2 ஆண்டு சிறை

தொழிலாளிக்கு கத்திக்குத்து 3 பேருக்கு 2 ஆண்டு சிறை


ADDED : அக் 10, 2025 02:59 AM

Google News

ADDED : அக் 10, 2025 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: ராஜபாளையம் அருகே ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி 24, மில் தொழிலாளி.

இவர் 2021 ஜன.13 இரவு 12:00 மணிக்கு மில் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது அவரை வழிமறித்து முன் விரோதத்தில் கோடங்கிபட்டியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் 21, கமலேஷ் 20, ராஜபாளையத்தை சேர்ந்த அஜித்குமார் 21 ஆகியோர் கத்தியால் குத்தினர்.

கீழ ராஜகுமாரமன் போலீசார் மூவரையும் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் தீண்டாமை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.

இதில் மூவருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி சுதாகர் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us