sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

911 மது பாட்டில்கள் பறிமுதல்

/

911 மது பாட்டில்கள் பறிமுதல்

911 மது பாட்டில்கள் பறிமுதல்

911 மது பாட்டில்கள் பறிமுதல்


ADDED : ஏப் 10, 2025 05:36 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ரயில்வே பீடர் ரோட்டில் டாஸ்மாக் கடை பின்புறம் சந்தேகப்படும்படியான நின்ற நபர் நேற்று அதிகாலை 1:00 மணிக்கு போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார்.

போலீசார் அவர் இருந்த பகுதியில் சட்ட விரோதமாக 911 மது பாட்டில்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணையில் அங்கு விற்பனை செய்தவர் பூலாங்கால் கிராமத்தை சேர்ந்த காளிராஜன்,35, என தெரிய வந்தது. போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us