sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 அரசு பஸ்சில் தானாக உடைந்த கண்ணாடி

/

 அரசு பஸ்சில் தானாக உடைந்த கண்ணாடி

 அரசு பஸ்சில் தானாக உடைந்த கண்ணாடி

 அரசு பஸ்சில் தானாக உடைந்த கண்ணாடி


ADDED : நவ 20, 2025 04:08 AM

Google News

ADDED : நவ 20, 2025 04:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் நோக்கி பேரையூரில் இருந்து வந்த அரசு பஸ் கண்ணாடி நேற்று மாலை உடைந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.

நேற்று மாலை பேரையூரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு விருதுநகர் செல்வதற்காக செங்குன்றாபுரம் அருகே சமத்துவபுரம் ரோட்டில் மாலை 4:25 மணிக்கு வந்தது.

அப்போது பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து விழுந்தது. மர்மநபர்கள் பஸ்சின் கண்ணாடியை உடைத்து விட்டதாக உணர்ந்த பயணிகள் அச்சமடைந்தனர். டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தியதால் பயணிகள் கீழே இறங்கி பார்த்தனர். ஆனால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி தானாக உடைந்தது தெரிந்தது. இதையடுத்து மாற்று பஸ்சில் பயணிகள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us