sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

திருநாகேஸ்வரமுடையாருக்கு 2 டன் மலர்களால் அபிஷேகம்

/

திருநாகேஸ்வரமுடையாருக்கு 2 டன் மலர்களால் அபிஷேகம்

திருநாகேஸ்வரமுடையாருக்கு 2 டன் மலர்களால் அபிஷேகம்

திருநாகேஸ்வரமுடையாருக்கு 2 டன் மலர்களால் அபிஷேகம்


ADDED : செப் 24, 2025 05:54 AM

Google News

ADDED : செப் 24, 2025 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி : நரிக்குடி எஸ்.கல்விமடையில் திருநாகேஸ்வரமுடையார், திருநாகேஸ்வரி தாயார் கோயிலில் 25ம் ஆண்டு புரட்டாசி விழா நடந்தது.

மூலவர், உற்ஸவ மூர்த்திகளான சிவபெருமான், அம்பாளுக்கு, வில்வம், ரோஜா, செவ்வந்தி, சாமந்தி, தாமரை, மரிக்கொழுந்து, முல்லை, மல்லிகை உள்ளிட்ட 2 டன் மலர்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. கோயிலில் இருந்து சிவ வாத்தியங்கள், மேள தாளங்கள், வான வேடிக்கை முழங்க உற்ஸவர் பூப்பல்லக்கில் வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us