sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

'ஏசி' வசதியுடன் அங்கன்வாடி திறப்பு

/

'ஏசி' வசதியுடன் அங்கன்வாடி திறப்பு

'ஏசி' வசதியுடன் அங்கன்வாடி திறப்பு

'ஏசி' வசதியுடன் அங்கன்வாடி திறப்பு


ADDED : ஏப் 09, 2025 07:38 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 07:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம், : ராஜபாளையம் அருகே மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சிக்குட்பட்ட தென்றல் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஏசி வசதியுடனான அங்கன்வாடி மையத்தை கலெக்டர் ஜெயசீலன் திறந்து வைத்தார்.

மொத்தம் 25 குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையத்தை ரூ.5 லட்சம் செலவில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

ஏசி வசதியுடன் நவீன கழிப்பறை, சமையலறையுடன் கூடிய அங்கன்வாடி மையம் திறந்து வைத்ததுடன் மாணவர்களுக்கு தயாரிக்கப்படும் மதிய உணவுகளின் தரம் குறித்து ஆய்வு செய்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டார்.






      Dinamalar
      Follow us