sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விஜயகரிசல்குளம் அகழாய்வில் அஞ்சனக்கோல் கண்டெடுப்பு

/

விஜயகரிசல்குளம் அகழாய்வில் அஞ்சனக்கோல் கண்டெடுப்பு

விஜயகரிசல்குளம் அகழாய்வில் அஞ்சனக்கோல் கண்டெடுப்பு

விஜயகரிசல்குளம் அகழாய்வில் அஞ்சனக்கோல் கண்டெடுப்பு


ADDED : ஏப் 05, 2025 02:38 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 02:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி:விஜயகரிசல்குளம் மூன்றாம் கட்ட அகழாய்வில், செம்பினால் செய்யப்பட்ட அஞ்சனக்கோல் எனப்படும் கண்ணுக்கு மையிடும் குச்சி கண்டெடுக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரை தோண்டப்பட்ட 22 குழிகளில், உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, தங்க மணி, சூதுபவள மணிகள் உள்ளிட்ட 4,420 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பெண்கள் கண்களுக்கு மை தீட்ட பயன்படுத்தப்படும் செம்பினால் செய்யப்பட்ட அஞ்சனக்கோல் கண்டெடுக்கப்பட்டது.

அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:

வெம்பக்கோட்டை 3ம் கட்ட அகழாய்வில், 2.64 மில்லி கிராம் எடை கொண்ட செம்பினால் செய்யப்பட்ட அஞ்சனக்கோல் கிடைத்துள்ளது. பண்டைய தமிழரின் செழிப்பான வாழ்க்கை முறையையும், அவர்கள் அன்றாடம் வேலைப்பாடுகளுடன் கூடிய பொருட்களை பயன்படுத்தியதையும் கண்டுபிடிப்புகள் உலகிற்கு பறைசாற்றுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us