sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மானியத் தொகை ஒப்பளிப்பு

/

மானியத் தொகை ஒப்பளிப்பு

மானியத் தொகை ஒப்பளிப்பு

மானியத் தொகை ஒப்பளிப்பு


ADDED : ஜன 25, 2024 04:43 AM

Google News

ADDED : ஜன 25, 2024 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:

புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை 2019 திட்டத்தின் படி விசைத்தறி பிரிவில் புதிய நாடா இல்லாத தறி, நெசவு முந்தைய பணிகளுக்கான தயாரிப்பு இயந்திரம் கொள்முதல் செய்து, மத்திய அரசின் திருத்தப்பட்ட தொழில்நுட்ப மேம்படுத்துதல் நிதித் திட்டத்தின் கீழ் 10 சதவீதம் மானியம் பெற்ற நிறுவனங்களுக்கு, மாநில அரசின் சார்பில் 10 சதவீதம் கூடுதல் மானியத்தொகை வழங்கப்படும்.

இதனடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் சூலக்கரையில் அமைந்துள்ள வி.டி.எம்., மில் நிறுவனத்திற்கு 10 சதவீத கூடுதல் மானியத்தொகை ரூ.21.48 லட்சம் அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது, என்றார்.






      Dinamalar
      Follow us