ADDED : டிச 06, 2024 05:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினத்தை நினைவு கூறும் வகையில் ஊரக வளர்ச்சி அமைச்சகம் தேசிய பிரசாரம் நடத்தியது.
விருதுநகரில் ஊராட்சி ஒன்றியம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் மகளிர் திட்ட இயக்குனர் ஜார்ஜ் மைக்கேல் தலைமையில் நடந்தது. உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது.