sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விழிப்புணர்வு கருத்தரங்கு

/

விழிப்புணர்வு கருத்தரங்கு

விழிப்புணர்வு கருத்தரங்கு

விழிப்புணர்வு கருத்தரங்கு


ADDED : அக் 30, 2024 04:53 AM

Google News

ADDED : அக் 30, 2024 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகரில் உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி முன்னிலையில், கலெக்டர் ஜெயசீலன் முன்னிலையில் நடந்தது.

இதில் மின்னணு வங்கி, நுகர்வோர் போக்குவரத்து செயலிகள், குழந்தை தொழிலாளர், தேசிய தர நிர்ணய அமைப்பு அறிமுகம், கேர் செயலி, நுகர்வோர் உணவின் தரம், மின்வாரிய சேவைகள் குறைதீர் முறைகள் குறித்து தொடர்புடைய அலுவலர்கள் பேசினர்.

டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அனிதா, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மைவிழி செல்வி, முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிசெல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us