sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பூணுால் அறுப்பு சம்பவம் பிராமண சமாஜம் கண்டனம்

/

பூணுால் அறுப்பு சம்பவம் பிராமண சமாஜம் கண்டனம்

பூணுால் அறுப்பு சம்பவம் பிராமண சமாஜம் கண்டனம்

பூணுால் அறுப்பு சம்பவம் பிராமண சமாஜம் கண்டனம்


ADDED : செப் 25, 2024 03:32 AM

Google News

ADDED : செப் 25, 2024 03:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டை பிராமண சமாஜம் தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் மீனாட்சி சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை :

திருநெல்வேலி தியாகராஜர் நகர் பகுதியில் ஆன்மிக நிகழ்ச்சிக்காக கலந்து கொள்ள சென்ற அகிலேஷ், 12, வயது சிறுவனின் பூணுால் சமூக விரோதிகளால் அறுக்கப்பட்டது. இனி பூணுால் அணிந்து வந்தால் அறுக்கப்படும் எனவும், மிரட்டி உள்ளனர்.

இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக காவல்துறை இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என அதில் என்று கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us