sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தொழில்முறை வல்லுனராக பணிபுரிய அழைப்பு

/

தொழில்முறை வல்லுனராக பணிபுரிய அழைப்பு

தொழில்முறை வல்லுனராக பணிபுரிய அழைப்பு

தொழில்முறை வல்லுனராக பணிபுரிய அழைப்பு


ADDED : ஜன 18, 2025 05:41 AM

Google News

ADDED : ஜன 18, 2025 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: பல்வேறு அரசு திட்டங்களின் விவரங்களை சேகரித்தல், செயலாக்கத்தை கண்காணிக்க மாவட்ட கண்காணிப்பு அலகு உருவாக்கப்பட உள்ளது.

இதில் பணிபுரிய இளம் தொழில்முறை வல்லுனர் பதவிக்கு தகுதிவாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு கணிப்பொறி அல்லது தகவல் தொழில்நுட்ப அறிவியலில் இளநிலை பொறியாளர் பட்டப்படிப்பு, தரவு அறிவியல், புள்ளியியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு அல்லது கணிப்பொறி அறிவியல், புள்ளியியல் மற்றும் தொடர்புடைய முதுநிலை பட்டப்படிப்புகள் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விவரங்கள் https://virudhunagar.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தினை ddsvnr2023@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரி அல்லது புள்ளியியல் துணை இயக்குநர் அலுவலகத்திற்கு கடிதம் மூலம் அல்லது நேரிலோ ஜன.23மாலை 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us