/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாலியல் தொந்தரவு கணவரின் தம்பி மீது வழக்கு
/
பாலியல் தொந்தரவு கணவரின் தம்பி மீது வழக்கு
ADDED : மார் 17, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி: நரிக்குடி அருகே காலனி யைச் சேர்ந்த 34 வயதுபெண். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார்.
தனியாக வசித்த  பெண்ணை கணவரின் தம்பி கருப்பசாமி பாலியல் தொந்தரவு செய்து வந்தார். அ.முக்குளம்  போலீசார் விசாரிக்கின்றனர்.

