sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு : 9 பேர் மீது வழக்கு

/

போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு : 9 பேர் மீது வழக்கு

போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு : 9 பேர் மீது வழக்கு

போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு : 9 பேர் மீது வழக்கு


ADDED : செப் 26, 2025 01:49 AM

Google News

ADDED : செப் 26, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் கக்கன் காலனியை சேர்ந்தவர் தங்கமுத்து. இவரது தந்தைக்கு 1961 ல் 5 சென்ட் இடத்தை தமிழக அரசு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியது.

இந்த இடத்தில் ஒரு பகுதியில் இவர் வீடு கட்டியும், மற்றொரு பகுதியை காலி இடமாகவும் வைத்துள்ளார். இந்நிலையில் இந்த இடத்தை விருதுநகர் வருமானவரித்துறை அலுவலகத்தில் கண்காணிப்பளராக பணிபுரியும் பவுல் மேரி, போலி ஆவணங்கள் தயாரித்து பத்திர பதிவு செய்தார். இது குறித்து மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தங்கமுத்து சிவகாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி பவுல்மேரி, அவரது மகன் ஆனந்த், மகள்கள் அபிதா, அஸ்வினி, சாட்சி கையெழுத்திட்ட திருத்தங்கலை சேர்ந்த பழனிக்கனி, அழகையா, பிச்சைக்கனி, பாண்டியராஜ், ஆவண எழுத்தர் வேலுச்சாமி ஆகிய 9 பேர் திருத்தங்கல் போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us