sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நரிக்குடி மானுாரில் தேரோட்டம்

/

நரிக்குடி மானுாரில் தேரோட்டம்

நரிக்குடி மானுாரில் தேரோட்டம்

நரிக்குடி மானுாரில் தேரோட்டம்


ADDED : ஏப் 17, 2025 05:21 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 05:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி: நரிக்குடி மானூரில் வள்ளி, சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி தேரோட்டம் நடந்தது.

வாழவந்தாளம்மன் கோயிலில் பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி துவங்கி, 10 நாட்கள் மண்டகப்படி பூஜை நடந்தது.

அன்னம், மயில், சிம்மம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா நடந்தது. வள்ளி, சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.

முக்கிய நிகழ்வாக நேற்று திருத்தேரோட்டம் நடந்தது. இதில் விவசாயம் செழிக்க வேண்டி கடலை, மிளகாய், வாழைப்பழம், வெங்காயம், தர்பூசணி உள்ளிட்ட பழங்களை சூறை வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.






      Dinamalar
      Follow us