sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

குழந்தை திருமணம் பெற்றோர் மீது வழக்கு

/

குழந்தை திருமணம் பெற்றோர் மீது வழக்கு

குழந்தை திருமணம் பெற்றோர் மீது வழக்கு

குழந்தை திருமணம் பெற்றோர் மீது வழக்கு


ADDED : பிப் 17, 2025 05:29 AM

Google News

ADDED : பிப் 17, 2025 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார் : வத்திராயிருப்பு அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சவுந்தர பாண்டியன். கூலித் தொழிலாளி. இவர் 17 வயது சிறுமி ஒருவரை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த சிறுமியின் பெற்றோர் சவுந்தரபாண்டியனின் பெற்றோரிடம் பேசிய நிலையில், நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு கோயிலில் வைத்து இருவருக்கும் அவர்களது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

தகவலறிந்த ஊராட்சி ஒன்றிய ஊர் நல அலுவலர் சகுந்தலா புகாரில் ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் போலீசார், திருமணம் செய்த சவுந்தரபாண்டியன், அவரது பெற்றோர்கள், சிறுமியின் பெற்றோர்கள் ஆகிய 5 பேர் மீதும் போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்புச் சட்டப்படி வழக்கு பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us