sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கல்லுாரியில் அங்காடி திருவிழா

/

கல்லுாரியில் அங்காடி திருவிழா

கல்லுாரியில் அங்காடி திருவிழா

கல்லுாரியில் அங்காடி திருவிழா


ADDED : அக் 19, 2025 09:40 PM

Google News

ADDED : அக் 19, 2025 09:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் செந்திக் குமார நாடார் கல்லுாரியில் வணிக மேலாண்மைத் துறை சார்பில் அங்காடி திருவிழா கல்லுாரி தலைவர் சம்பத்குமார் தலைமையில் நடந்தது. துறை தலைவர் ஜோஷ்வா வரவேற்றார். மாணவர்கள் ஆடைகள், உடற்பயிற்சி சாதனங்கள், கைப்பைகள், விளையாட்டு பொருட்கள், உணவுப்பொருட்கள் ஆகியவற்றை 38 அரங்குகள் அமைத்து ரூ.5 லட்சத்திற்கு மேல் மாணவர்களே விற்பனை செய்தனர்.

உப தலைவர்கள் ராமசாமி, டெய்சிராணி, செயலாளர் மகேஷ்பாபு, பொருளாளர் குமரன், கல்லுாரி முதல்வர் சாரதி, சுயநிதிப் பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேர்த்தி யான திட்டங்களை வடிவமைத்து செயல்பட்ட மாணவர்களுக்கு சிறந்த அங்காடிக்கான பரிசு வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us