sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கட்டட தொழிலாளி வெட்டிக்கொலை மீன் வியாபாரி இரு மகன்களுடன் கைது

/

கட்டட தொழிலாளி வெட்டிக்கொலை மீன் வியாபாரி இரு மகன்களுடன் கைது

கட்டட தொழிலாளி வெட்டிக்கொலை மீன் வியாபாரி இரு மகன்களுடன் கைது

கட்டட தொழிலாளி வெட்டிக்கொலை மீன் வியாபாரி இரு மகன்களுடன் கைது


ADDED : அக் 19, 2024 03:11 AM

Google News

ADDED : அக் 19, 2024 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணாபுரத்தில் முன் விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் கட்டட தொழிலாளி ராஜசேகரை 40, வெட்டிக் கொலை செய்த மீன் வியாபாரி விநாயக மூர்த்தி 53, அவரது மகன்களான பிரகாசம் 28, விக்ரம் 23, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி அருகே நாரணாபுரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் . இவருக்கும் அருகில் வசிக்கும் மீன் வியாபாரி விநாயகமூர்த்தி குடும்பத்திற்கும் ஒரு ஆண்டாக முன் விரோதம் இருந்து வந்தது. அவ்வப்போது தகராறு ஏற்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜசேகருக்கும் விநாயகமூர்த்திக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட சண்டையில் விநாயகமூர்த்தி, அவரது மகன்கள் வைர பிரகாசம், விக்ரம், ஆகியோர் ராஜசேகரை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். மூவரையும் கிழக்கு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us