sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நீதிமன்ற ஊழியர் தற்கொலை

/

நீதிமன்ற ஊழியர் தற்கொலை

நீதிமன்ற ஊழியர் தற்கொலை

நீதிமன்ற ஊழியர் தற்கொலை


ADDED : ஏப் 02, 2025 05:46 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார், : வத்திராயிருப்பு அருகே புதுப்பட்டியை சேர்ந்தவர் ராகவன் 36, திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இவர் வத்திராயிருப்பு நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக வேலை செய்து வந்தார்.

மன அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2 முறை தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் போனை வைத்துவிட்டு மாதா மலை செல்வதாக சொல்லி சென்றவர், அங்கு எலி மருந்தை குடித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us