sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மின்சாரம் தாக்கி பலி

/

மின்சாரம் தாக்கி பலி

மின்சாரம் தாக்கி பலி

மின்சாரம் தாக்கி பலி


ADDED : ஜூலை 01, 2025 02:25 AM

Google News

ADDED : ஜூலை 01, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி பராசக்தி காலனியில் செந்தில்குமாருக்கு சொந்தமான அச்சகம் உள்ளது. இங்கு திருத்தங்கல் பனையடிப்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் 48, எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வந்தார்.

நேற்று இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதினை சரி செய்வதற்காக வேலை பார்க்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி இறந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us