sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பட்டாசு விபத்தில் பலி 4ஆக உயர்வு

/

பட்டாசு விபத்தில் பலி 4ஆக உயர்வு

பட்டாசு விபத்தில் பலி 4ஆக உயர்வு

பட்டாசு விபத்தில் பலி 4ஆக உயர்வு


ADDED : ஆக 12, 2025 03:38 AM

Google News

ADDED : ஆக 12, 2025 03:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே விஜயகரிசல்குளத்தில் பொன்பாண்டி என்பவர் வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் சிகிச்சையில் இருந்த மாரியம்மாள் 44, இறந்ததையடுத்து பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

பொன்பாண்டி வீட்டில் அனுமதியின்றி சரவெடி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டது. ஆக., 9ல் வீட்டில் நடந்த பட்டாசு வெடி விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் 19, சண்முகத்தாய் 55, முத்துலட்சுமி 70, ஆகியோர் சம்பவயிடத்திலேயே பலியாயினர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விஜய கரிசல் குளம் மாரியம்மாள் 44, சிவகாசி அரசு மருத்துவமனையில் நேற்று காலை இறந்தார். இதையடுத்து இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆனது. வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us