sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

டூவீலர் விபத்தில் பலி இரண்டாக உயர்வு

/

டூவீலர் விபத்தில் பலி இரண்டாக உயர்வு

டூவீலர் விபத்தில் பலி இரண்டாக உயர்வு

டூவீலர் விபத்தில் பலி இரண்டாக உயர்வு


ADDED : மே 13, 2025 06:55 AM

Google News

ADDED : மே 13, 2025 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார் : வெம்பக்கோட்டை சுப்பிரமணியபுரம் பிரனேஷ், 17.

சாத்துார் ரித்திஷ் குபேரன்.17. இருவரும் மே 10. இரவு 8:15 மணிக்கு டூ வீலரில் சுப்ரமணியபுரத்தில் இருந்து சாத்துார் நோக்கி வந்த போது பூசாரி நாயக்கன்பட்டி விலக்கு அருகே ரோட்டில் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். பிரனேஷ் பலியானார். இந்த நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரித்திஷ் குபேரன் நேற்று பலியானார்.வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us