sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

டவுன் பஸ்சின் பின் பகுதியில் ஆட்டோ மோதியதில் டிரைவர் பலி 4 பேர் காயம்

/

டவுன் பஸ்சின் பின் பகுதியில் ஆட்டோ மோதியதில் டிரைவர் பலி 4 பேர் காயம்

டவுன் பஸ்சின் பின் பகுதியில் ஆட்டோ மோதியதில் டிரைவர் பலி 4 பேர் காயம்

டவுன் பஸ்சின் பின் பகுதியில் ஆட்டோ மோதியதில் டிரைவர் பலி 4 பேர் காயம்


ADDED : நவ 09, 2025 06:53 AM

Google News

ADDED : நவ 09, 2025 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே பஸ் ஸ்டாப்பில் நின்ற பஸ்சின் பின்பகுதியில் ஆட்டோ மோதியதில் டிரைவர் யேசுராஜா 19, உயிரிழந்தார். நான்கு பேர் காயமடைந்தனர்.

தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவல் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் 41, பிரபாகரன் 30, உதயகுமார், ராஜா 19 ஆகியோர் ஆட்டோவில் கூமாபட்டிக்கு சென்றனர். நேற்று காலை 10:40 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் கூட்டுறவு மில் பஸ் ஸ்டாப்பில் பயணிகளை இறக்கி விடுவதற்காக நின்ற போது பின்னால் வந்த ஆட்டோ பஸ்சின் பின்பகுதியில் மோதியது. இதில் ஆட்டோ டிரைவர் யேசுராஜா சம்பவ இடத்தில் பலியானார். மற்றவர்கள் லேசான காயமடைந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us