ADDED : நவ 14, 2024 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்; செயற்பொறியாளர் முரளிதரன் செய்திக்குறிப்பு: விருதுநகர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (நவ.
15) காலை 11:00 மணிக்கு விருதுநகர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் லதா தலைமையில் நடக்கிறது. இதில் நுகர்வோர்கள் தங்களின் குறைகளை நேரில் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.