sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தொழில் முனைவோர்களை தேர்வு செய்யும் முகாம்

/

தொழில் முனைவோர்களை தேர்வு செய்யும் முகாம்

தொழில் முனைவோர்களை தேர்வு செய்யும் முகாம்

தொழில் முனைவோர்களை தேர்வு செய்யும் முகாம்


ADDED : நவ 04, 2025 03:44 AM

Google News

ADDED : நவ 04, 2025 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் சார்பில், தகுதிவாய்ந்த பெண் தொழில் முனைவோர்களை தேர்வு செய்யும் முகாம் அந்தந்த வட்டார இயக்க மேலாண்மை அலுவலகங்களில் நவ. 4 முதல் நடக்கிறது.

மகளிர் குழுவில் 2 ஆண்டுகள் உறுப்பினராக உள்ளவர்கள், வங்கி கடன் பெற்று திரும்ப செலுத்திய அனுபவம் பெற்ற 18 முதல் 55 வயதுடைய அனைத்து பெண்களும் பயன்பெறும் வகையில் 2 சதவீதம் வட்டி மானியத்துடன் தொழில் கடன் வழங்கப்படும். நவ. 4 - விருதுநகர், நவ. 5 - சிவகாசி, நவ. 7 - காரியாபட்டி, நவ. 11 - ராஜபாளையம் பகுதிகளில் முகாம்கள் நடக்கிறது. விருப்பமுள்ள பெண் தொழில் முனைவோர்கள் பங்கேற்கலாம், என்றார்.






      Dinamalar
      Follow us