sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 மின்சாரம் தாக்கி பலியானவரின் கண் அரசு மருத்துவமனைக்கு தானம்

/

 மின்சாரம் தாக்கி பலியானவரின் கண் அரசு மருத்துவமனைக்கு தானம்

 மின்சாரம் தாக்கி பலியானவரின் கண் அரசு மருத்துவமனைக்கு தானம்

 மின்சாரம் தாக்கி பலியானவரின் கண் அரசு மருத்துவமனைக்கு தானம்


ADDED : நவ 25, 2025 02:47 AM

Google News

ADDED : நவ 25, 2025 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் நந்திரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் பழனிமுருகன் 47. இவர் வீட்டில் மின்சாரம் தாக்கி பலியானார். இவரின் இரு கண்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

விருதுநகர் நந்திரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் பழனி முருகன், வீட்டில் சூடம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவர் வீட்டில் தண்ணீர் மோட்டார் போடும் போது மின்சாரம் தாக்கி நவ.20ல் காலை 7:30 மணிக்கு பலியானார். இவரின் உடல் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. இறந்த ஆறு மணி நேரத்திற்குள் கண்தானம் செய்ய முடியும் என்பதால் உறவினர்கள் சம்மதத்துடன் பழனிமுருகனின் இரு கண்களும் டீன் ஜெயசிங் தலைமையிலான மருத்துவ குழுவினரால் காலை 10:55 மணிக்கு தானமாக பெறப்பட்டது.

இந்த கண்கள் தற்போது மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் கண் தானம் வங்கியில் வைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவைப்படும் போது உடனடியாக பயன்படுத்தப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us