sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சேதமான கால்வாய்,மதகுகள், பலவீனமான கரைகள் வேதனையில் மேலமடை கண்மாய் விவசாயிகள்

/

சேதமான கால்வாய்,மதகுகள், பலவீனமான கரைகள் வேதனையில் மேலமடை கண்மாய் விவசாயிகள்

சேதமான கால்வாய்,மதகுகள், பலவீனமான கரைகள் வேதனையில் மேலமடை கண்மாய் விவசாயிகள்

சேதமான கால்வாய்,மதகுகள், பலவீனமான கரைகள் வேதனையில் மேலமடை கண்மாய் விவசாயிகள்


ADDED : அக் 30, 2025 03:38 AM

Google News

ADDED : அக் 30, 2025 03:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சேதமான கால்வாய், மதகுகள், பலவீமான கரைகள், முள் செடிகள் ஆக்கிரமிப்பு போன்றவற்றால் சாத்துார் மேலமடை கண்மாய் பாசன விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி கே. மேட்டுப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு நடுவில் அமைந்துள்ளது மேலமடை பெரிய கண்மாய் .

இந்தக் கண்மாய் நிறைந்தால் இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி, கே .மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் நெல் விவசாயம் நடைபெறும்.

இந்த கண்மாயில் 6 மதகுகள் உள்ளன. ஒவ்வொரு மதகிலிருந்தும் திறந்து விடப்படும் தண்ணீர் செல்வதற்காக கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த கால்வாய் பல இடங்களில் உடைந்து உள்ளது.

கடந்த ஆண்டு கண்மாய் மிகவும் தாமதமாக நிரம்பியதால் இந்த பகுதி மக்கள் மிகக் குறைந்த அளவே விவசாயம் செய்தனர். இந்த வருடம் பருவ மழை பெய்ய துவங்கி உள்ளதால் கண்மாய் நிரம்பும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உழவுப் பணிகளை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us