sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விவசாயி குடும்பத்திற்கு நிவாரணம் விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

/

விவசாயி குடும்பத்திற்கு நிவாரணம் விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

விவசாயி குடும்பத்திற்கு நிவாரணம் விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

விவசாயி குடும்பத்திற்கு நிவாரணம் விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்


ADDED : ஜூலை 14, 2025 02:38 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி: திருச்சுழி அருகே காட்டுப் பன்றிகள் வாழை தோட்டத்தை சேதப்படுத்தியதால் தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம்வழங்க வேண்டும் என விவசாய சங்க கூட்டமைப்பு வலியுறுத்தினர்.

திருச்சுழி அருகே குல்லம்பட்டியில் விவசாயி காளிமுத்துவின் வாழை தோட்டத்தை 3 தினங்களுக்கு முன்பு காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால் மனம் உடைந்த விவசாயி வீட்டிற்கு வந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பாதிப்படைந்த விவசாயின் குடும்பத்திற்கு நேற்று காவிரி வைகை குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் அர்ச்சுனன், மாவட்ட தலைவர் ராம்பாண்டியன், மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், துணைத்தலைவர் ராஜேந்திரன், நரிக்குடி ஒன்றிய பொருளாளர் சுரேஷ் ஆகியோர் சென்று ஆறுதல் கூறினர்.

பின் அவர்கள் கூறியதாவது: அரசு இறந்த விவசாயி காளிமுத்து குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்கவும், சேதமடைந்த வாழை பயிருக்கு இழப்பீடாக ரூ.10 லட்சமும் வழங்க வேண்டும், என்றனர்.






      Dinamalar
      Follow us