sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விவசாயிகள் மனு  கொடுக்கும் போராட்டம் 

/

விவசாயிகள் மனு  கொடுக்கும் போராட்டம் 

விவசாயிகள் மனு  கொடுக்கும் போராட்டம் 

விவசாயிகள் மனு  கொடுக்கும் போராட்டம் 


ADDED : பிப் 04, 2024 04:15 AM

Google News

ADDED : பிப் 04, 2024 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : 2023 டிச. 2024 ஜன. வெள்ள நிவாரணத்திற்கு சரியாக கணக்கெடுப்பு நடத்தாத வேளாண், வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும்,மக்காசோளம், கம்பு, உளுந்து, பாசிப்பயறு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிதமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

மாநில தலைவர் நாராயணசாமி தலைமை வகித்து பேசினார். பொருளாளர் சுப்பாராஜ், மாவட்ட தலைவர் பாஸ்கரன், செயலாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார். ஒன்றிய தலைவர்கள் பரந்தாமன், வெங்கட்ராமானுஜம், ஜெயபாண்டியன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us