/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முந்திரி எண்ணெய் ஆலையில் தீ விபத்து
/
முந்திரி எண்ணெய் ஆலையில் தீ விபத்து
ADDED : பிப் 01, 2024 05:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் அருகே முத்துராமன் பட்டி, சிவந்தி தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி 74. இவருக்கு சொந்தமாக இனாம்ரெட்டியப்பட்டி பகுதியில் முந்திரி எண்ணெய் தயாரிப்பு ஆலை உள்ளது.
இந்த ஆலையில் நேற்று காலை 6:00 மணிக்கு கொதிகலனில் அதிக வெப்பநிலை காரணமாக தீ விபத்து ஏற்பட்டு மிஷின்கள், பொருட்கள் கருகி சேதமானது. சூலக்கரைப் போலீசார் விசாரிக்கின்றனர்.