/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் பட்டாசு திரி பறிமுதல் : ஒருவர் கைது
/
சாத்துாரில் பட்டாசு திரி பறிமுதல் : ஒருவர் கைது
ADDED : அக் 05, 2025 03:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : சாத்துார் எஸ்.ஐ. தமிழ்ச்செல்வன் தலைமையில் போலீசார் சிவகாசி பாலத்திற்கு அடியில் வாகன சோதனை செய்த போது அங்கு 2 வெள்ளை நிறப் பையுடன் நின்று கொண்டிருந்த அருப்புக்கோட்டை ஹரி பிரசாத் 21.
பிடித்து விசாரித்த போது அவரிடம் பட்டாசு திரிகள் இருப்பது தெரிய வந்தது.
போலீசார் பட்டாசு திரியை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர் சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.