sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஜெபமாலை அன்னை சர்ச் திருவிழா கொடியேற்றம்

/

ஜெபமாலை அன்னை சர்ச் திருவிழா கொடியேற்றம்

ஜெபமாலை அன்னை சர்ச் திருவிழா கொடியேற்றம்

ஜெபமாலை அன்னை சர்ச் திருவிழா கொடியேற்றம்


ADDED : அக் 05, 2025 03:05 AM

Google News

ADDED : அக் 05, 2025 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் :விருதுநகர் நிறைவாழ்வு நகர் ஜெபமாலை அன்னை சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அக்.11ல் தேர்பவனி நடக்கிறது.

ஜெபமாலை அன்னை சர்ச் திருவிழா கொடியேற்றம் பாதிரியார் அந்தோணிசாமி தலைமையில் மதுரை பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மரிய அருள் செல்வம், சதங்கை கலை தொடர்பு மைய இயக்குனர் அலெக்ஸ் ஞானராஜ் ஆகியோர் கொடியேற்றினர். இங்கு தினசரி நவநாள் திருப்பலி நடக்கிறது.

இத்திருவிழா தேர்பவனி அக்.11ல் மாலையில் மதுரை தமிழக ஆயர் பேரவை சட்டப்பிரிவு வழக்கறிஞர்கள் ஜான் கென்னடி, சவரிமுத்து துவக்கி வைக்கின்றனர். மறுநாள் (அக். 12) நன்றி திருப்பலி, நற்கருணை பவனி நடக்கிறது. ஏற்பாடுகளை பாதிரியார் அந்தோணிசாமி, அருட்ணி பேரவை நிதிக்குழு, அருட்சகோதரிகள், மக்கள் செய்கின்றனர்.






      Dinamalar
      Follow us