sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பூக்கள் விலை கடும் உயர்வு

/

பூக்கள் விலை கடும் உயர்வு

பூக்கள் விலை கடும் உயர்வு

பூக்கள் விலை கடும் உயர்வு


ADDED : அக் 19, 2025 09:34 PM

Google News

ADDED : அக் 19, 2025 09:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்தாலும், பெண்கள் அசராமல் பூக்களை வாங்கினர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அருப்புக்கோட்டையில் நேற்று ஒரு கிலோ மல்லிகை ரூ.2 ஆயிரம், கனகாம்பரம் ரூ.ஆயிரத்து 500, பிச்சி ரூ.ஆயிரம், முல்லை ரூ.ஆயிரம், ரோஜா ரூ.700, செவ்வந்தி ரூ.500 என விலை உயர்ந்துள்ளது.

இருப்பினும் பண்டிகை அன்று புத்தாடை அணிந்து, பூக்கள் சூடுவதற்காக பெண்கள் விலை உயர்ந்தாலும் அசராமல் பூக்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.






      Dinamalar
      Follow us