sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

காட்டுப்பன்றியை சுட்ட வனத்துறையினர்

/

காட்டுப்பன்றியை சுட்ட வனத்துறையினர்

காட்டுப்பன்றியை சுட்ட வனத்துறையினர்

காட்டுப்பன்றியை சுட்ட வனத்துறையினர்


ADDED : நவ 06, 2025 07:11 AM

Google News

ADDED : நவ 06, 2025 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் அருகே ஆவுடையாபுரத்தில் விளைநிலங்களை சேதப்படுத்தி வந்த காட்டுப்பன்றியை பிடிக்க ஸ்ரீவில்லிப்புத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் முருகன் தலைமையில் வனச்சரக அலுவலர் செல்லமணி, கார்த்திக்ராஜா, வனவர் பெரியசாமி, மாயதுரை, வணக் காப்பாளர் பொன்பிருந்தா குழுவினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடு பட்டனர்.

அசன் முஹமது மைதீனுக்கு சொந்தமான பருத்தி விளை நிலத்தில் 1 வயதுடைய பெண் காட்டுப்பன்றியை இரவு 11:30 மணிக்கு சுட்டுக்கொன்றனர். காட்டுப்பன்றியின் உடல் ரசாயனம் துாவி புதைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us