sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கோல்வார்பட்டி கோயிலில் சீரமைப்பு பணிகள் தீவிரம்

/

கோல்வார்பட்டி கோயிலில் சீரமைப்பு பணிகள் தீவிரம்

கோல்வார்பட்டி கோயிலில் சீரமைப்பு பணிகள் தீவிரம்

கோல்வார்பட்டி கோயிலில் சீரமைப்பு பணிகள் தீவிரம்


ADDED : நவ 06, 2025 07:10 AM

Google News

ADDED : நவ 06, 2025 07:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக கோல்வார்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சாத்துார் அருகே கோல்வார் பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தனி புலி கண்டு கலங்காத கெண்டலப்ப கெச்சிலப்ப நாயக்கர் என்ற மன்னரால் கட்டப்பட்டது. பராமரிப்பின்றி காணப்பட்ட இக்கோயிலின் சுற்றுச்சுவர் செடிகள் முளைத்தும், விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்தது. இதுகுறித்த செய்தி தினமலர் நாளிதழில் படத்துடன் வெளியானது. இதனைத் தொடர்ந்து இக்கோயிலை ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ரூ 1.60 கோடி மதிப்பில் புனரமைக்கவும்,புதிய தளக்கல் பதிக்கவும், கொடி மரம் நடவும் ,கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகளை முடுக்கி விட்டனர்.






      Dinamalar
      Follow us