/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிறுமிக்கு பெண் குழந்தை கணவர் மீது போக்சோ
/
சிறுமிக்கு பெண் குழந்தை கணவர் மீது போக்சோ
ADDED : செப் 18, 2025 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் விருதுநகரைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமியும், அவரது வீட்டின் அருகே வசித்த 24 வயதுடைய வாலிபரும் காதலித்தனர். இருவரும் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்தனர். தனியாக வீடு எடுத்து வசித்த நிலையில் சிறுமி கர்ப்பமாகி விருதுநகர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியின் கணவர் மீது போக்சோவில் வழக்கு பதிந்தனர்.