ADDED : ஆக 26, 2025 03:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் விரைவு ரயிலில் (17235) துாத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன், கோவில்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் 29, ஆகியோர் 5 கிலோ தடை குட்காவை கடத்த முயன்றனர்.
இவர்களை நேற்று விருதுநகரில் ரயில்வே போலீசார் கைது செய்து உணவுப்பாதுகாப்புத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.