ADDED : ஜன 01, 2025 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் நகராட்சி, அதனை சுற்றிய பகுதிகளில் 2024ம் ஆண்டில் தடை புகையிலை பதுக்கல், விற்பனை, கடத்தல் குறித்து உணவுப்பாதுகாப்புத்துறை, போலீசார் இணைந்து நடத்திய ஆய்வில் ரூ.20 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும் 41 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

