sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வேகத்தடைகளில் நெடுஞ்சாலையினர் வர்ணம்

/

வேகத்தடைகளில் நெடுஞ்சாலையினர் வர்ணம்

வேகத்தடைகளில் நெடுஞ்சாலையினர் வர்ணம்

வேகத்தடைகளில் நெடுஞ்சாலையினர் வர்ணம்


ADDED : செப் 25, 2024 03:20 AM

Google News

ADDED : செப் 25, 2024 03:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர், : ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து திருவண்ணாமலை கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள 6 வேகத்தடைகளில் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் வெள்ளை வர்ணம் பூசினர்.

ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை ரோட்டில் ஆத்து கடை சந்திப்பு, பெருமாள் பட்டி, குலாலர் தெரு, ரமேஷ் தியேட்டர், ஊராட்சி அலுவலகம் ஆகிய ஆறு இடங்களில் வேக தடைகள் உள்ளது.

தற்போது இந்த ரோட்டின் வழியாக வாகன போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் விபத்துக்களை தடுக்க மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் பரதன் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் சாலை பணியாளர்கள் வேகத்தடைகளில் வெள்ளை வர்ணங்களை பூசினர். இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us