sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு

/

கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு

கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு

கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு


ADDED : பிப் 04, 2025 04:56 AM

Google News

ADDED : பிப் 04, 2025 04:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: தமிழக அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் அனைத்து சங்கம் சார்பில் சிவகாசி அரசு கலை, அறிவியல் கல்லுாரியில் குறைந்த பட்ச ஊதியம் வழங்கக்கோரி உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.

பேராசிரியர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பேராசிரியர் கணேசன் முன்னிலை வகித்தார். பல்கலை மானிய குழுவின் பரிந்துரை, நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கல்லுாரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.57,700 வழங்க வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை நேற்று தொடங்கினர்.

இதில் சிவகாசி அரசு கல்லுாரியில் பணிபுரியும் 37 கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us