sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அலுவலகத்தில் சிலை வேண்டும்  

/

அலுவலகத்தில் சிலை வேண்டும்  

அலுவலகத்தில் சிலை வேண்டும்  

அலுவலகத்தில் சிலை வேண்டும்  


ADDED : ஆக 23, 2025 11:29 PM

Google News

ADDED : ஆக 23, 2025 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: ராமச்சந்திரராஜா, சுரேஷ்ராஜா, பீமாராஜா ஆகியோர் ராஜபாளையம் வட்டார மக்கள் சார்பில் கலெக்டர் சுகபுத்ராவிடம் அளித்த மனு: 2024ல் புதிய கட்டடம் முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.

இதில் ஒவ்வொரு தளங்களிலும் காமராஜர், சங்கரலிங்கனார் உள்ளிட்டோரின் மார்பளவு சிலையும், உருவப்படமும் வைக்கப்பட்டுள்ளது. இதே போல் இவ்வளாகத்தில் தியாகி பி.எஸ்.குமாரசுவாமிராஜாவின் திருவுருவப்படமும், மார்பளவு சிலையும் அமைக்க வேண்டும். பழைய கலெக்டர் அலுவலகத்தில் தியாகிகள் திருவுருவ படத்திலும் குமாரசுவாமி ராஜா படம் வைக்க வேண்டும். முன்னாள் முதல்வரான இவர் சுதந்திர போராட்டங்களில் பங்கெடுத்துள்ளார். இவரது நினைவை போற்றும் வகையில் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us